இரத்தினபுரி போதனா வைத்தியசாலை நேற்று (03) முதல் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனோஜ் ரோட்ரிகோ குறிப்பிட்டுள்ளார்.
அறுவைசிகிச்சைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் நோயாளிகள் சேர்க்கை முன்னதை போல் இடம்பெறும் என்றும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
அறுவைசிகிச்சைகள், மருத்துவ அறிக்கைகள் மற்றும் மருத்துவ சேவைகள் உட்பட அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளும் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.
மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் நோயாளிகள் சேர்க்கை முன்னதை போல் இடம்பெறும் என்றும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)