![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjboALe0p6ao1Iie6IDjLTQI3rfWUhyphenhyphenrVwuqSiMLpImrGMwmLPF1n5PXID_OY6xix256_ueg8NylI7rX_AKXqRvTHAFZsvUKvE8nu0_rkXNYt0ZRRQhfObqXA3s3e3Z2BazaDaVr3jRjJNc/s16000/58CDFBA9-E068-4A8C-9963-1AC426E637A2.jpeg)
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொரோனா 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.