VIDEO: சுய-கட்டுப்பாடுகளை அமல்படுத்திய வணிகர்களை விமர்சித்த அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: சுய-கட்டுப்பாடுகளை அமல்படுத்திய வணிகர்களை விமர்சித்த அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ!

சில நகரங்களில் வணிக நடவடிக்கைகளை நிறுத்தி சுய-கட்டுப்பாடுகளை அமல்படுத்திய வணிகர்களை நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ விமர்சித்துள்ளார்.

இலங்கையில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பல பகுதிகளில் உள்ள வர்த்தகங்களின் செயல்பாடுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெர்னாண்டோ, “நாட்டை செயலற்றதாக்குவதற்காகவே கடைகள் மூடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சியினர இதன் பின்னணியில் உள்ளனர்" (யாழ் நியூஸ்)

කඩකාරයෝ එදා කඩ වැහුවේ නෑ. රට අක‍්‍රීය කරන්න අද කඩ වහනවා. මේවා කාලකණ්නි දේශපාලඥයන්ගේ වැඩ..!

Posted by Headline News on Monday, August 16, 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.