கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் இனை வழங்க அரசு திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் இனை வழங்க அரசு திட்டம்!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மூன்றாவது தடுப்பூசி அளவையினையும் கொடுக்க தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, கொரோனா வைரஸால் இறந்த பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்படசில்லை என்று அவர் கூறினார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை அடையாளம் காண்பதை எளிதாக்கும் வகையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கி சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.