நாட்டில் நேற்றைய தினம் (31) மேலும் 67 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4508 ஆக உயர்வடைந்தது.
இன்று இதுவரை 1655 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பதிவான 2177 கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்களின் விபரம் பின்வருமாறு.