அடுத்தகட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடுத்தகட்ட கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு வாரங்களில 18 முதல் 30 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் தடுப்பூசி செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றத.

அடுத்த கட்டமாக 18 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கா கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பில் அரசாங்கம் தற்போது கலந்துரையாடு வருவதாக கடந்த வாரம் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்தார்.

அதன்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.