📷 இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

📷 இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு!

இலங்கை போக்குவரத்து சபை கிளிநொச்சி சாலை பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர் உள்ளிட்டோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 06.20 மணியளவில் ஏ9 வீதி கரடிப்போக்கு சந்தியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின்போது இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்ததாக தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .

சம்பவத்தின் போது பயணிகள் பேருந்துகளில் இருந்துள்ளனர். எனினும் அவர்களிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன், இரு தரப்புக்கும் இடையில் நேர அட்டவணை மற்றும் வழி அனுமதி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் முரண்பாடுகள் நீண்ட காலமாக உள்ளமையும் குறிப்பிடத்த்தது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.