
இந்த சம்பவம் களுத்துறை பொது மருத்துவமனை பிணவறை அருகே நடந்தது.
களுத்துறை பொது மருத்துவமனையில் பிரேத அறையில் ஏராளமான சடலங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன், குறித்த நபர் உறவினரின் சடலத்தை பார்க்க விரும்புவதாக கூறி, நீதித்துறை மருத்துவ அதிகாரி மற்றும் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். (யாழ் நியூஸ்)