அபாய வலயத்தில் இலங்கை - யுனிசெப்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபாய வலயத்தில் இலங்கை - யுனிசெப்

இலங்கையில் உள்ள குழந்தைகள் பருவநிலை மாற்றத்தால் 'நடுத்தர உயர்' அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமான யுனிசெப் தெரிவித்துள்ளது.

இலங்கை, யுனிசெப் பட்டியலில் 61 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகள், இலங்கையை விட அதிக அபாயத்தில் உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.