
அமைச்சர் களுத்துறை புளத்சிங்கள பாஹியங்கள குகைக்குச் சென்றபோது இந்த ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டார்.
அவர் குகையின் வெளிப்புறத்திற்க வந்த சந்தர்ப்பத்தில் மேலிருந்து ஒரு கருப்பு கல் விழுந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் விரைவாக அமைச்சரை குகைக்குள் அழைத்துச் சென்றனர்.
பல ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் இவ்வாறான பாறை விழுந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)