பிரபல பாடகி உமாரியா சின்ஹவன்சவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல பாடகி உமாரியா சின்ஹவன்சவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்த நீதிமன்றம்!

ராஜகிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல பாடகி உமாரியா சின்ஹவன்ச ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராஜகிரிய மேம்பாலம் அருகே நடந்த விபத்து தொடர்பாக பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்த போதிலும், அவரது சாரதி உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

முச்சக்கர வண்டியின் சாரதி காயங்களுடன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.