சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்பாடு, பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடத்தை வெளியிட்டது.
ஜூலை 24 ஆம் திகதியுசன் முடிவடைந்த கடந்த 14 ந பதிவான தொற்றாளர்களின் அடிப்படையிலான வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்பாடு, பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வரைபடத்தை வெளியிட்டது.
ஜூலை 24 ஆம் திகதியுசன் முடிவடைந்த கடந்த 14 ந பதிவான தொற்றாளர்களின் அடிப்படையிலான வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)