35 சதவீத பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

35 சதவீத பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கு தாதியர் பதவிகளுக்கு நிலவும் 35 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாம், இரண்டாம் மற்றும் விசேட தரங்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பே வெளிவந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.