அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கைக்கு பாதிப்பா?


அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (03) காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை 5.9, 6.1 மற்றும் 4.6 ஆகிய ரிக்டர் அளவுகளில் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் கரையோரத்தில் உள்ள இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலைமைகள் குறித்து புதிய தகவல்கள் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியிடப்படும் என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.