இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஒட்சிசனை சீனாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
கொரோனா தொற்றாளர்களுக்கு தேவையான தினசரி ஒட்சிசனின் அளவு 45,000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து ஒட்சிசனை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு 120,000 லீட்டர் ஒட்சிசன் பெற்றுக்கொள்ளப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மேல் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழிகிறது என்றும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பது இடைநிறுத்த வேண்டியிருந்தது என்றும் சுகாதார அமைச்சு கூறுகிறது. (யாழ் நியூஸ்)
கொரோனா தொற்றாளர்களுக்கு தேவையான தினசரி ஒட்சிசனின் அளவு 45,000 லீட்டரை தாண்டியுள்ளதால், சீனாவில் இருந்து ஒட்சிசனை பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு 120,000 லீட்டர் ஒட்சிசன் பெற்றுக்கொள்ளப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், மேல் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களினால் நிரம்பி வழிகிறது என்றும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பது இடைநிறுத்த வேண்டியிருந்தது என்றும் சுகாதார அமைச்சு கூறுகிறது. (யாழ் நியூஸ்)