முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி சந்திப்பு!

File Photo
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது.

நாட்டில் கொரோனா தொற்றுநோய் நிலைமை தொடர்பாக நேற்று அவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாள் வஜிர அபேவர்தன, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாயு தக்க வைத்துக்கொள்வது மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.