பேருந்திலே உயிரிழந்த பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்திலே உயிரிழந்த பெண்!


ஹொரணையில் இருந்து பாணந்துறை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர் நேற்று (10) அவர் அமர்ந்திருந்த அதே ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் ஆசனத்தில் தூங்குவதில் சந்தேகம் அடைந்த நடத்துனர் பேருந்தை பாணந்துறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

60 முதல் 65 வயதிற்குட்பட்டதாகக் கருதப்படும் அந்தப் பெண் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பொலிசார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.