உரிமை கோரப்படாத பல கொரோனா சடலங்களை ஒட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உரிமை கோரப்படாத பல கொரோனா சடலங்களை ஒட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

2017 இருந்து உரிமை கோரப்படாத 40 சடலங்களை ஒட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவிட் தொற்று காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்களின் சடலங்களே இவ்வாறு ஒட்டமாவடியில் புதைக்கப்பட்டுள்ளது.

களுபோவில மற்றும் ராகம வைத்தியசாலைகளில் உரிமை கோரப்படாத சடலங்களும் இவ்வாறு புதைப்பதற்கும் தகனம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பிணவறைகளில் இடப்பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.