தனது புகைப்படத்தை வெளியிட்ட அஜித் ரோஹன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது புகைப்படத்தை வெளியிட்ட அஜித் ரோஹன!


சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்த புகைப்படம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் தெளிவூட்டி, அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.


இதனிடையே அஜித் ரோஹன அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் அவரது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அஜித் ரோஹண அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.