அரசினால் அறிவிக்கப்படும் கொரோனா இறப்புக்களில் சிக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசினால் அறிவிக்கப்படும் கொரோனா இறப்புக்களில் சிக்கல்!

நாட்டில் இன்று இலட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி  பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொரோனா இறப்பு புள்ளிவிவரங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூட கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை வெளியிடுவது வருங்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.