20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரொனா நோயாளர்கள் வீடுகளில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரொனா நோயாளர்கள் வீடுகளில்!


கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் வீடுகளிலேயே இருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யூ.டி. குலதிலக்க தெரிவிக்கின்றார்.

இவ்வாறு வீடுகளில் இருக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்லலாம் என அச்சம் வெளியிட்ட அவர், சுகாதார கட்டமைப்பு கம்பஹா மாவட்டத்தில் வீழும் நிலையும் ஏற்படலாம் என்றும் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.