VIDEO : இன்று பாராளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல் - பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே குழப்ப நிலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : இன்று பாராளுமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல் - பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே குழப்ப நிலை!

சிரச தொலைக்காட்சி அலைவரிசையை இல்லாதொழிப்பதற்கான திட்டம் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதாகவும், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊடகங்களை இல்லாதொழிப்பது போன்ற சட்டத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பதிலழித்துள்ளார்.

இதன் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற மையத்திற்கு வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)

සිරසට එරෙහි අත ඉවතට ගනු. මාධ්‍ය නිදහස රකින සහතිකය දෙනු. විපක්ෂ නායක සජිත් ප්‍රමුඛ විපක්ෂය ආණ්ඩුවට කියයි.

Posted by Sajith Premadasa on Tuesday, July 6, 2021



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.