இன்றைய தினம் (09) நாட்டில் மொத்தமாக 1,515 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 271,483 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றை தினம் 1,491 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இலக்கான 27,057 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் 43 கொரோனா மரணங்கள் பதிவாகின. (யாழ் நியூஸ்)
மேலும் இன்றை தினம் 1,491 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். கொரோனா தொற்றுக்கு இலக்கான 27,057 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் 43 கொரோனா மரணங்கள் பதிவாகின. (யாழ் நியூஸ்)