வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் நிபுணர் டாக்டர் தில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியுஸ்)
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில், இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் நிபுணர் டாக்டர் தில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியுஸ்)