இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு அனுமதி - சுகாதார அமைச்சு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு அனுமதி - சுகாதார அமைச்சு!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுற்றுலா அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், இந்தியா, வியட்நாம், தென் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவின் நிபுணர் டாக்டர் தில்ஹானி சமரசேகர தெரிவித்துள்ளார். (யாழ் நியுஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.