இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணைவழி கற்பித்தல் திட்டத்தை இடைநிறுத்த தயாராக இருப்பதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)