ஆசிரியர் தொழிற்சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியர் தொழிற்சங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணைவழி கற்பித்தல் திட்டத்தை இடைநிறுத்த தயாராக இருப்பதாக ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்க தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.