யார் ஆர்ப்பாட்டம் செய்தாலும் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பாக சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு அமைய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும அவர் மேலும் தெரிவித்துள்ளார்.