கம்பஹா, காலி, குருநாகல், கேகாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் சுமார் 85,000 நுகர்வோருக்கு மின் வழங்கல் தடைபட்டுள்ளது.
பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக இம்மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலை நாடு, வட, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள் எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)
பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக இம்மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்திய மலை நாடு, வட, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்கள், திருகோணமலை மாவட்டம் மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளில் 70-80 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள் எச்சரித்துள்ளது. (யாழ் நியூஸ்)