BREAKING: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான விசேட அறிவிப்பு!

கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்று 14 நாட்களின் பிறகு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வந்ததும், பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பயண தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.