கொரோனா தடுப்பூசியினை முழுமையாக பெற்று 14 நாட்களின் பிறகு வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கைக்கு வந்ததும், பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பயண தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
இவ்வாறு இலங்கைக்கு வந்ததும், பி.சி.ஆர் பரிசோதனைகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதி செய்யப்படுமிடத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் அவசியம் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பயண தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)