இன்றைய தினம் (07) நாட்டில் மொத்தமாக 1,229 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் அடிப்படையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 268,676 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்று 21 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் உட்பட 38 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,351 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றைய தினம் நாட்டில் 1,517 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதன் அடிப்படையில் குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 238,131 ஆக உயர்வடைந்தது. மேலும் 27,232 நபர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். (யாழ் நியூஸ்)
மேலும் இன்று 21 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் உட்பட 38 கொரோனா மரணங்கள் பதிவாகின. இதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,351 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றைய தினம் நாட்டில் 1,517 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதன் அடிப்படையில் குணமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 238,131 ஆக உயர்வடைந்தது. மேலும் 27,232 நபர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். (யாழ் நியூஸ்)