குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய கிரிக்கட் வீரர்களை விசாரிக்க ஐந்து உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் முடியும் வரை மூன்று கிரிக்கட் வீரர்களுக்கும் கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கட் வாரியம அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
விசாரணைகள் முடியும் வரை மூன்று கிரிக்கட் வீரர்களுக்கும் கிரிக்கட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கட் வாரியம அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)