ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகள் நாட்டில் செயல்படுவதைத் தடுக்குமுகமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் காபூல் மற்றும் ஒரு சில பகுதிகளைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
தலைநகர் காபூல் மற்றும் ஒரு சில பகுதிகளைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (யாழ் நியூஸ்)