தபால் திணைக்களத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, வாகன எண் தட்டு விநியோகத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
முதற்கட்டமாக, வாகன எண் தட்டு விநியோகத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)