முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய ஏராளமான வயதுவந்த பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான பல சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து சிறப்பு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த பொலிஸ் குழுக்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி யின் முழு மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்காக அழைத வரப்பட்ட பதினொரு சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் ஒருவரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற தகவல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். (திவயின)
இந்த பொலிஸ் குழுக்கள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட டி.ஐ.ஜி யின் முழு மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்காக அழைத வரப்பட்ட பதினொரு சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் பற்றிய தகவல்களை பொலிஸார் இதுவரை கண்டுபிடித்துள்ளனர்.
ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் ஒருவரால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்ற தகவல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். (திவயின)
தமிழாக்கம் - யாழ் நியூஸ்