11 வயது பாடசாலை மாணவனுக்கு கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுக்கு இலக்கான மாணவர் சுகாதாரப் பகுதியின் பேருவளை மருத்துவ அதிகாரியினால் அடையாளம் காணப்பட்டதா பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்கு இலக்கான மாணவர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
தொற்றுக்கு இலக்கான மாணவர் சுகாதாரப் பகுதியின் பேருவளை மருத்துவ அதிகாரியினால் அடையாளம் காணப்பட்டதா பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்கு இலக்கான மாணவர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றது. (யாழ் நியூஸ்)