இணையவழி கற்பிக்கும் நடவடிக்கைகளில் இருந விலகிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மீண்டும் கற்பித்தலை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)