நாவலப்பிட்டிய மாவட்ட பொது மருத்துவமனையின் கொரோனா வார்டில் இருந்து தப்பியோடிய கொரோனா தொற்றாளர் ஒருவரை நாவலபிட்டிய குருந்துவத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலப்பிட்டியில் குருந்துவத் பகுதியில் வசிக்கும் 31 வயதானவரே இவ்வாறு இன்று (25) காலை 8 மணியளவில் தப்பிச் சென்றுள்ளார். (யாழ் நியூஸ்)