தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்த கணவன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்த கணவன்!

தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ள சம்பவமொன்று கொழுமம்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் ஒருவரை திருமணம் செய்த குறித்த நபர் அவரை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக தெரியவருகிறது.

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவர் இதற்கு முன்னரும் 36 வயது வெளிநாட்டுப் பெண் ஒருவரை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.