இன்றைய தினம் (12) நாட்டில் மொத்தமாக 1,488 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 276,106 ஆக உயர்வடைந்தது.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 31 கொரோனா மரணங்கள் பதிவாகின.
வைத்தியசாலைகளில் மொத்தமாக 26,363 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். (யாழ் நியூஸ்)
அதன் அடிப்படையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 276,106 ஆக உயர்வடைந்தது.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 31 கொரோனா மரணங்கள் பதிவாகின.
வைத்தியசாலைகளில் மொத்தமாக 26,363 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். (யாழ் நியூஸ்)