VIDEO: அரசுடன் சேர்ந்து செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: அரசுடன் சேர்ந்து செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலில் தீ தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடல் ஒன்றிற்காக இன்று நீதி அமைச்சில் நடைபெற்ற மறுஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரமதாச கலந்து கொண்டார்.

அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுடனான பாராளுமன்ற விவாதத்தின் போது நீட்டிக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

“அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சி கலந்துகொண்டதாகவும், எக்ஸ்பிரஸ்பெர்ல் கப்பல் தொடர்பிலான கடல் பேரழிவு குறித்து நீதி அமைச்சகம் நடத்திய வாராந்திர கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பங்கேற்றார். கடந்த 6 வாரங்களில் கலந்துரையாடப்பட்ட அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது” என்று இராஜாங்க மீன்வளத்துறை அமைச்சர் கான்ச்சன விஜேசேகர தெரிவித்தார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.