இன்று (13) காலை 06 மணி முதல் நாட்டில் மூன்று மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டன.
கம்பஹா மாவட்டம்
கம்பஹா மாவட்டம்
வத்தலை பொலிஸ் பிரிவு
- ஹெந்தல வடக்கு கிராம சேவகர் பிரிவில் ஓலந்த கிராமம்
- ஹெந்தல வடக்கு கிராம சேவகர் பிரிவில் ரபர் வத்த கிராமம்
மட்டக்களப்பு மாவட்டம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- மஞ்சந்தொடுவாய் வடக்கு கிராம சேவகர் பிரிவு
- மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஜின்னா வீதி
கொழும்பு மாவட்டம்
கொலன்னாவ பொலிஸ் பிரிவு
- சிங்கபுர கிராம சேவகர் பிரிவு
(யாழ் நியூஸ்)