மீண்டும் வெள்ளை வேன் கடத்தல் - இராணுவத்தினர் பலர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் வெள்ளை வேன் கடத்தல் - இராணுவத்தினர் பலர் கைது!!

கடந்த ஜூன் 30 ஆம் திகதி நுரைச்சோலை பிரதேசத்தில் வெள்ளை வேன் ஒன்றில் ஒருவரைக் கடத்தி தாக்கிய வழக்கில் இராணுவ தளபதி உட்பட நான்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இராணுவம் கைது செய்து நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன  தெரிவித்தார்.

அதிகாரிகள் குழு கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார.

இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பும் இராணுவ வீரர் ஒருவர கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு தொடர்பாக நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.