கடந்த ஜூன் 30 ஆம் திகதி நுரைச்சோலை பிரதேசத்தில் வெள்ளை வேன் ஒன்றில் ஒருவரைக் கடத்தி தாக்கிய வழக்கில் இராணுவ தளபதி உட்பட நான்கு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை இராணுவம் கைது செய்து நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதிகாரிகள் குழு கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார.
இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பும் இராணுவ வீரர் ஒருவர கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு தொடர்பாக நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்
சந்தேக நபர்களை இராணுவம் கைது செய்து நுரைச்சோலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அதிகாரிகள் குழு கல்லாறு இராணுவ முகாமில் கடமையாற்றுபவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார.
இந்த சம்பவம் தொடர்பாக இதற்கு முன்பும் இராணுவ வீரர் ஒருவர கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தனிப்பட்ட தகராறு தொடர்பாக நடந்ததாக பொலிசார் கூறுகின்றனர்