எமிரேட்ஸ் விமான சேவை இலங்கைக்கு விடுத்துள்ள தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமிரேட்ஸ் விமான சேவை இலங்கைக்கு விடுத்துள்ள தடை!

எமிரேட்ஸ் விமான சேவையானது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய பயணிகளுக்கு. விடுக்கப்பட்டிருந்தந்த தடைய எதிர்வரும் ஜூலை 15 வரை நீடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 14 நாட்களில் இந்த நாடுகள் வழியாக இணைந்த பயணிகள் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐக்கிய அரபு இராச்சிய நாட்டினர், ஐக்கிய அரபு இராச்சிய கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்கும் இராஜதந்திர பணிகளின் உறுப்பினர்கள் பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.