கண்டி மாவட்டத்தில் முக்கிய பகுதியான கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகராதெனிய பகுதி இன்று (04) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை கண்டி மாவட்டம் கொரோனா தொற்றுக்களின் அபாயவலயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதேவேளை கண்டி மாவட்டம் கொரோனா தொற்றுக்களின் அபாயவலயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.