LOCKDOWN: கண்டி மாவட்டத்தில் முக்கிய பகுதி முடக்கம் - அபாயவலயமாக கண்டி மாவட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN: கண்டி மாவட்டத்தில் முக்கிய பகுதி முடக்கம் - அபாயவலயமாக கண்டி மாவட்டம்!

கண்டி மாவட்டத்தில் முக்கிய பகுதியான கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகராதெனிய பகுதி இன்று (04) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டம் கொரோனா தொற்றுக்களின் அபாயவலயமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.