இன்று (12) காலை 06 மணி முதல் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டயாகவும், மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
அம்பாரை மாவட்டம்:
கல்முனை பொலிஸ் பிரிவு
கண்டி மாவட்டம்:
கண்டி பொலிஸ் பிரிவு
கொழும்பு மாவட்டம்:
பிலியந்தல பொலிஸ் பிரிவு-
யாழ்ப்பாணம் மாவட்டம்
நுவரெலியா மாவட்டம்:
நாவலபிட்டிய பொலிஸ் பிரிவு -
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
அம்பாரை மாவட்டம்:
கல்முனை பொலிஸ் பிரிவு
- பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவு
கண்டி மாவட்டம்:
கண்டி பொலிஸ் பிரிவு
- சுதுஹம்பல மேற்கு கிராம சேவகர் பிரிவு- விஹாரை தெரு, விஹாரை வீதி, கப்பர சர்ச் வீதி
- சுதுஹம்பல கிழக்கு கிராம சேவகர் பிரிவு - வீட்டுவசதி திட்டம் மத்திய வீதியின் ஒரு பகுதி, பொல்வத்த வீதியின் ஒரு பகுதி, கோவில்வத்த பகுதி
கொழும்பு மாவட்டம்:
பிலியந்தல பொலிஸ் பிரிவு-
- தும்போவில வடக்கு கிராம சேவகர் பிரிவு- கரதியானவத் கிராமம்
யாழ்ப்பாணம் மாவட்டம்
பருத்தித்துறை பொலிஸ் பிரிவு-
தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
குருநாகல் மாவட்டம்:
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவு -
- வடமாராச்சி வடக்கு
தனிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு:
குருநாகல் மாவட்டம்:
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவு -
- கனுகெட்டிய கிராம சேவகர் பிரிவு- கனுகெட்டிய கிராமம்
நுவரெலியா மாவட்டம்:
நாவலபிட்டிய பொலிஸ் பிரிவு -
- கெட்டபுலாவ மத்திய பிரிவு
(யாழ் நியூஸ்)