கடந்த மாதம் 11 ஆம் திகதி முதல் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை சுமார் 10% உயர்வடைந்துள்ளது.
இதன் காரணமாக எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் சமீபத்தில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 16 ரூபாய் இனாலும் , ஒரு லிட்டர் டீசல் விலையை 14 ரூபாய் இனாலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியதாவது, கடந்த மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிக்காதது மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணமே என்று தெரிவித்தார்.
அந்தக் காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)
இதன் காரணமாக எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உலக சந்தையில் சமீபத்தில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை 16 ரூபாய் இனாலும் , ஒரு லிட்டர் டீசல் விலையை 14 ரூபாய் இனாலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு, இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் கூறியதாவது, கடந்த மாதத்தில் எரிபொருள் விலை அதிகரிக்காதது மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணமே என்று தெரிவித்தார்.
அந்தக் காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்திருந்ததாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)