சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

சிறுவர்களை பணிகளுக்கு அமர்த்துவது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸார் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இதனடிப்படையில், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளமை தொடர்பில் 0112 433 433 என்ற இலக்கத்தை அழைப்பை மேற்கொண்டு, தகவல்களை வழங்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.