கொதித்தெழுந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச - அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொதித்தெழுந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச - அதிரடி அறிவிப்பு!

அரசாங்கத்தை வெளிப்படையாக அவமதிக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினை விட்டு வெளியேற கதவு திறக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசுடன் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் பற்றி கலந்துரையாடாமல், நாட்டிற்கு வெளிப்படையாக கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிலர் இதுபோன்ற விளம்பரங்களை பகிரங்கமாக வெளியிடுவதன் நோக்கம், விளம்பரங்களைப் பெற்று மக்கள் மத்தியில் நாயகன் என்று பட்டம் பெறுவதற்கே என பிரமர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.