சுகாதார தொழிற்சங்க வேலைநிறுத்த நடவடிக்கை இருந்தபோதிலும், 150,000 இற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேற்றைய தினம் (05) கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை புதிதாக துவங்கப்பட்ட முப்படை தளங்களில் நடைபெற்ற தடுப்பூசி மையங்களில் செலுத்தப்பட்டன.
நேற்று 133,215 நபர்கள் சினோஃப்ராம் முதல் டோஸையும், 18,477 நபர்களுக்கு இரண்டாவது டோஸையும் பெற்றுக்கொண்டனர். (யாழ் நியூஸ்)
செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை புதிதாக துவங்கப்பட்ட முப்படை தளங்களில் நடைபெற்ற தடுப்பூசி மையங்களில் செலுத்தப்பட்டன.
நேற்று 133,215 நபர்கள் சினோஃப்ராம் முதல் டோஸையும், 18,477 நபர்களுக்கு இரண்டாவது டோஸையும் பெற்றுக்கொண்டனர். (யாழ் நியூஸ்)