உள்ளூர் சந்தையில் சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, கூட்டுறவு நிறுவனங்களின் தலையீட்டால் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் சிவப்பு பருப்பு நேரடியாக இறக்குமதி மற்றும் விநியோகம் குறித்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் சிவப்பு பருப்பு நேரடியாக இறக்குமதி மற்றும் விநியோகம் குறித்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)