சீனி மற்றும் பருப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
Posted by Yazh NewsAdmin-
உள்ளூர் சந்தையில் சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரித்ததன் காரணமாக, கூட்டுறவு நிறுவனங்களின் தலையீட்டால் பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் சிவப்பு பருப்பு நேரடியாக இறக்குமதி மற்றும் விநியோகம் குறித்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.