தெற்காசியவில் ஃபைசர் தடுப்பூசிகளை முதலில் பெற்றுக்கொண்ட முதல் நாடு இலங்கை என அரசாங்கம் அறிவிப்பு - இதனை நிராகரித்த யுனிசெஃப்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெற்காசியவில் ஃபைசர் தடுப்பூசிகளை முதலில் பெற்றுக்கொண்ட முதல் நாடு இலங்கை என அரசாங்கம் அறிவிப்பு - இதனை நிராகரித்த யுனிசெஃப்!

தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசியான ஃபைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளப்பட்ட முதல் நாடாக இலங்கை என்று அரசாங்கம் அறிவித்திருந்தது.

26,000 டோஸ் தடுப்பூசி இன்று காலை நாட்டை வந்தடைந்தன.

தடுப்பூசிகளின் பங்கு தடுப்பூசி களஞ்சியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அஸ்டாசெனிகா தடுப்பூசொ பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைடர் தடுப்பூசியிஜை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எவ்வறாயினும், யுனிசெப் ஆனது மாலத்தீவிற்கு மார்ச் 25ஆம் திகதியன்று 5,800 ஃபைசர் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியதாக தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.